Posts

Showing posts with the label ஸ்ரீ ராமன் ஆயன்

ஸ்ரீ ராமன்

    சந்திர சூரியகுல ஷத்ரியர்கள் ஸ்ரீ ராமபிரான் தமிழ்கடவுளே முல்லை நில தெய்வமான திருமாலே பார்அளக்கும் தூதுசெல்லும் பைஅரவின் மேல்நடிக்கும் சீர்அகலி சாபத்தைத் தீர்க்குமே  பார் அளந்தவன் கண்ணன் தூது சென்றவன் கண்ணன் ஆகலி சாபம் நீக்கியவன் ஸ்ரீ ராமன் தசரத மைந்தன் ராமன் யார் ஆயன் தமிழ் சொல் இந்த தமிழ் சொல் ஆயன் என்று சொல்லபட்ட தசரத மைந்தன் எப்படி வடநாட்டவன் வந்தேறி ஆனான்னு தெரியலை சான்று களை பார்போம் . அயோத்தி அரசன் அரசர்கு எல்லாம் அரசன் அவன் சொங்கோல் கீழ் இல்லாத ஏழு உலகும் இல்லை இந்த கதைக்கு ஓரு இறைவன் ஆயன் ராமன் உண்மைகளையும் அறத்தையும் இறைவன் சொன்னான் . அடுத்து வேத இனம் என தெளிவெ படுத்து கிறான் இந்த உலகத்தில் இவன் கரத்தால் நனையாத தனவான்களே இல்லை உண்மையான ஆயன் வேதக்குடி வேந்தனுக்கு அவன் செய்யவேண்டிய யாகம் மறந்த்து ஏனோ என்கிறான் #அரசியற்_படலம் (168-179) அயோத்தியரசனுடைய சிறப்பியல்புகள் (168-172) 168 > அம் மாண் நகருக்கு அரசன்,- அரசர்க்கு அரசன்: செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்: இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும் மொய் மாண் கழல...