Posts

Showing posts with the label தமிழரும் - ஆயரும்

தமிழரும் - ஆயரும்

Image
      தமிழ் மக்களில் கலை, கலாச்சாரம், பெரும் அளவில் இருந்து உள்ளது,   பழந்தமிழர் களில்    ஏழுசை  என்று அழைக்கும்   ஏழுசுரங்கள்,   உள்ளது  👉🎼 குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என அழைத்தனர்.          🎻இவற்றை எப்படி இசைப்பது? ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் உயிர் நெட்டெழுத்து ஒலிகளால் இவற்றை இசைத்தனர். இவற்றை பழந்தமிழர்கள் தங்களோட பெயரில்   👉 ஆங்கு. தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவர் இளங் கோதையார் எண்று, தண்மகளை நோக்கித் தொண்றுபடு முறையால் நிறுத்தி, இடைமுது மகள்இவர்க்குப் படைத்துக்கோள் பெயர் இடுவாள் குடமுதல் இடமுறை யாக்குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என, விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே ,    கண்ணகியிடம்  ஆய் மூதாட்டி  அங்கே இருக்கும்  ஏழு  காளைகளை காட்டி அதற்க்கான கோதையர்களையும்,   இடைமகள்  மாதரி தன்னோட மகள் ஐயை அழைத்து அக்கோதையர்களை வரிசையாக நிறுத்தினர்,  அம்மகளீர்கள்,குரல், துத்த...