குறுந்தொகை 191

தோழிக்குக் கிழத்தி  பாடிய பாடல் 191

  உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?


நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின்பிரிந்தோர் உள்ளத்
தீம் குரல் அகவக் கேட்டும்நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின், ''போதின்
பொம்மல் ஓதியும் புனையல்;
எம்மும் தொடாஅல்'' என்குவெம் மன்னே

 உரை;-

   முல்லை நிலத்தில் இடைச்சியின் கோவம்
 
தோழி அங்கே பார் பூவின் முட்டில் வண்டு ஒன்று இருந்துகொண்டு தன்னோட துணைவிய அழைக்க சத்தம் இடுகிறது,

என்னவர் திரும்பி வந்தால் நான் சொல்வேன் அவரிடன் என் கூந்தலை ஒன்றும் தடவ வேண்டாம் கூந்தலில் பூ ஒன்றும் சூட வேண்டாம் என்று, என் நினைப்பு இல்லாமல் பிரிந்து பொருள் தேடி சென்றார் அல்லவா

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்