குறுந்தொகை 188

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடல் 188

     முகை முற்றினவே முல்லைமுல்லையொடு
தகை முற்றினவேதண் கார்  வியன் புனம்
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்றுஎன் மாண் நலம் குறித்தே
  
 உரை;-
  
      முல்லை நிலத்தில் அவ்வூரின் தலைவியின் காதல்
முல்லை மலரும் மலர்ந்து முற்று விட்டது, காட்டிலோ கார்த்திகையில் பூக்கும் காந்தாள் மலரும் மலர்ந்து முற்றிவிட்டது, என் அணிகழன்களை கலட்டும் அவர் மட்டும் இன்னும் வழவில்லையே என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள், இதுவே முல்லை நிலத்தில் இருந்தல் இருந்தலும் குறிக்கிறது,

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்