குறுந்தொகை 188
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடல் 188
உரை;-
முல்லை நிலத்தில் அவ்வூரின் தலைவியின் காதல்
முல்லை மலரும் மலர்ந்து முற்று விட்டது, காட்டிலோ கார்த்திகையில் பூக்கும் காந்தாள் மலரும் மலர்ந்து முற்றிவிட்டது, என் அணிகழன்களை கலட்டும் அவர் மட்டும் இன்னும் வழவில்லையே என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள், இதுவே முல்லை நிலத்தில் இருந்தல் இருந்தலும் குறிக்கிறது,
முகை முற்றினவே முல்லை; முல்லையொடு
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே
உரை;-
முல்லை நிலத்தில் அவ்வூரின் தலைவியின் காதல்
முல்லை மலரும் மலர்ந்து முற்று விட்டது, காட்டிலோ கார்த்திகையில் பூக்கும் காந்தாள் மலரும் மலர்ந்து முற்றிவிட்டது, என் அணிகழன்களை கலட்டும் அவர் மட்டும் இன்னும் வழவில்லையே என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள், இதுவே முல்லை நிலத்தில் இருந்தல் இருந்தலும் குறிக்கிறது,
Comments
Post a Comment