குறுந்தொகை 24

பரணர்  என்ற புலவர் பாடிய பாடல்  24

"கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர்என்னை இன்றியும் கழிவதுகொல்லோ?  ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்குழைய, கொடியோர் நாவே,காதலர் அகல, கல்லென்றவ்வே.    
உரை;

      அன்று ஒரு நாள் முல்லைநிலத்தில்
          இளவேனிற்காலம் தொடங்கிவிட்டது தன் கணவர்  விரவில்லை என்று கிழத்தி கவலைபடிகிறாள், அந்த நேரத்தில்
வேப்பம் பூவும் பூக்க தொடங்கவிட்டது தலைவனும் வரவில்லை அவர் இல்லாமல் வேப்பபூவும் காய் கனியாக விடும் தருணம் வந்துவிடும் என்று கவலைபட்டுக்கொண்டு உள்ளாள் ஒரு இடைச்சி வேனில் காலம் முடிவதற்குள்ள அவர் வந்துருவார் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போதே ஊர் காரர்கள் அவர் வர மாட்டார் என்று சொல்லுகிறார்கள் அவர்கள் நாக்கு அழுகி போகட்டும், குளத்தில் கரையில இருக்கிறது அத்திமரம்  அதன் கீழே கிடக்கும் அத்திபழத்தை அந்த வழியில போகிற எழு கரடிகள் காலால் மிதித்து அதற் மேலே துர்நாற்றம் அடிக்கும் அளவிற்கு ஊரார் வாய் அழுகட்டும் என்று கிழத்தி சொல்கிறாள்

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்