குறுந்தொகை 163
அம்மூவன் பாடிய நெய்தல் தினை பாடல்163
பூழியர்
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை.
உரை;-
பூழியர் அதாவது இடையர் மேய்க்கும் வெள்ளாடு போல பாய்கிறாய் என்ற கடல் அலைகளை கூறியது
பூழியர்
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை.
உரை;-
பூழியர் அதாவது இடையர் மேய்க்கும் வெள்ளாடு போல பாய்கிறாய் என்ற கடல் அலைகளை கூறியது
Comments
Post a Comment