குறுந்தொகை 108
வாயிலான் தேவன் பாடிய பாடல் 108
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
உரை:-
ஆய்பாடியில் தலைவன் வராத போது இடைச்சி தன்னோட தோழியிடம் வருந்தும் போது,
மேகங்கள் மலையில் மோதி விளையாடுகிறது மழை பொழிய தயாராக இருந்தது அதன் கீழ இருக்க ஆய்பாடியில் பசுகள் நன்றாக மலையில் மேந்துவிட்டு கன்றுகளை பார்க்க வீடு திரும்பி வந்துக்கொண்டு இருந்தது, அந்த நேரத்தில் முல்லை நிலத்தில் முல்லை மலரும் மலரந்து இருந்தது, ஆனால் அந்த ஆயச்சியின் கணவரும் வரவில்லை இப்படி போனால் நான் இறந்துவிடுவேன் என்று தோழியிடம் சொல்லிகிறாள் தலைவி இதுவே முல்லை நிலத்தில் கற்பு
இந்த இடத்தில் புறவின் என்று முல்லை நிலத்தை குறிப்பிடுகின்றன,
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயின் படர, புறவில்
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச்
செவ் வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் போல்வல் தோழி! யானே
உரை:-
ஆய்பாடியில் தலைவன் வராத போது இடைச்சி தன்னோட தோழியிடம் வருந்தும் போது,
மேகங்கள் மலையில் மோதி விளையாடுகிறது மழை பொழிய தயாராக இருந்தது அதன் கீழ இருக்க ஆய்பாடியில் பசுகள் நன்றாக மலையில் மேந்துவிட்டு கன்றுகளை பார்க்க வீடு திரும்பி வந்துக்கொண்டு இருந்தது, அந்த நேரத்தில் முல்லை நிலத்தில் முல்லை மலரும் மலரந்து இருந்தது, ஆனால் அந்த ஆயச்சியின் கணவரும் வரவில்லை இப்படி போனால் நான் இறந்துவிடுவேன் என்று தோழியிடம் சொல்லிகிறாள் தலைவி இதுவே முல்லை நிலத்தில் கற்பு
இந்த இடத்தில் புறவின் என்று முல்லை நிலத்தை குறிப்பிடுகின்றன,
Comments
Post a Comment