குறுந்தொகை 62

சிறைக்குடி ஆந்தையார் பாடிய பாடல் 62 குறிஞ்சி தினை பாடல்

     கோடல்எதிர் முகைப் பசு வீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ,

   உரை:-
      செங்காந்தள் மலரும் சிறிய செடியில் பூத்த முல்லை பூவும் குவளை மலருந்து இருக்கினறன,
இவைகளை அனைத்தையும் ஒன்றாக தொடுத்த மாலை போல உள்ளது தலைவியின் மேன்மையான உடல் என்று குறிஞ்சி தினையில் ,  
முல்லை மலர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது,

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்