குறுந்தொகை 156

உரோடகத்துக் கந்தரத்தன் பாடிய 155 பாடல்


     முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக் குறு வட்டி  போதொடு பொதுளப்
பொழுதோ தான் வந்தன்றே; ''மெழுகு ஆன்று              
ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப, சுரன் இழிபு,
மாலை நனி விருந்து அயர்மார்
தேர் வரும்'' என்னும் உரை வாராதே

உரை:-
          முல்லை நிலத்தில் தலைவியின் கூற்று
  உழவரோ விதைய விதைத்து விட்டு மலரும் மலர்ந்து விட்டது அதையும் அவர் கூடையில் வைத்து வருகிறார்,  தட்சன் தன்னோட உலையில் மெழுவை வைத்து உறுவாக்கிய மணியே ஆநிரையின் கழுத்தி தொங்க விட்டு வரும் ஒலியோ கேக்கிறதுஇன்னும் அவரின் தேரீன் மணிஓசை கேட்கவில்லையே என்று வருந்துகிறாள்
,

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்