குறுந்தொகை 99

ஒளவையார் பாடிய பாடல் 99
   
      உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி,

நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து,
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே?
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை 
இறைத்து உணச் சென்று அற்றாங்கு,
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே

 உரை:-

      முல்லை நிலத்தில் நடந்து ஒரு விசயம் 
தலைவி தன்னோட கணவன் மீது உள்ள காதல் எப்படி உள்ளது என்றால் பெரிய மரம் ஒன்றில் அதோட கிளைகளை அடித்து செல்லும் வெள்ளப்பெருக்கம் போகும் அளவிற்கு கணவன் மீது உள்ள காதல் இருக்கிறது, பொருள் தேடி சென்ற தலைவனும்  நானும் அவரோட இருந்த நினைவுகளே நினைத்து வாழ்கிறேன் இது தான் உலகில் பண்பு போல என்று  ஆய்ச்சி வருந்துகிறால்,

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்