குறுந்தொகை 117
குன்றியனார் பாடிய 117 பாடல்
இந்த பாடல் நெய்தல் நிலம்
இந்த பாடல் அண்டர் என்னும் ஆயர் பற்றிய ஒரு வரியில்,
கொக்கு ஒன்று நண்டை பிடிக்க காத்திருக்கிறது, அப்போது ஆயரினால் கயிற்றால் கட்டப்பட்ட எருது கத்துவது போ கடல் அழைகள் முழங்குகிறது, என்று கூறியுள்ளனர்,
Comments
Post a Comment