குறுந்தொகை 194

கோவர்த்தனார் பாடிய பாடல் 194

   ''என் எனப்படுங்கொல் தோழி! மின்னு வர


வான் ஏர்பு இரங்கும் ஒன்றோஅதன் எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்; 
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே?

 உரை;-
    முல்லை நிலத்தில் ஆய்ச்சி நிலைபாடு
 வானமோ மழைய பொழிய மின்னலுடன் இடிய முழங்கிறது, அதை எதிர்நோக்கி மயில்  தன்னோட தோகைய ஆட்டுகிறது, இதை கண்ட எனது உள்ளமோ பதருகிறது, இதை எதை காட்டுகிறது கார்காலத்தையே அவரோ கார்காலம் முன்பு திரும்பி வருவேன் என்றாரே

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்