குறுந்தொகை 270

பாண்டியன் பன்னாடு தந்தான் பாடிய பாடல் 270
  தாழ் இருள் துமிய மின்னிதண்ணென

வீழ் உறை இனிய சிதறிஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கிஇடித்து இடித்துப்
பெய்க,    இனிவாழியோபெரு வான்! யாமே,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவினம் ஆகிகுவளைக்
குறுந் தாள் நாள்மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே.


உரை:-

     முல்லைநில இடையன் போர் பாசறையில் போர் முடிந்த பிறகு கூறியது,
  மழைய கொட்ட. வானம் ஆய்தமாகிவிட்டது  இருளை கிழக்கிறது மின்னல், மேகங்கள் இடிய முழங்குட்டும் மழை மொழியட்டும்
நானும்
 என்னோட கடமை முடிந்து விட்டேன்,
இனி நான் செல்கிறேன் 
குவளை மலர் மனக்கும் என்னவளின் கூந்தலில் நான் தலைய வைத்து  மேத்தை போல உறங்குவேன்,

என்று ஆயர் தன்னோட மனைவி மீது உள்ள காதலை உரைக்கிறார்

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்