குறுந்தொகை 270
பாண்டியன் பன்னாடு தந்தான் பாடிய பாடல் 270
தாழ் இருள் துமிய மின்னி, தண்ணென
தாழ் இருள் துமிய மின்னி, தண்ணென
வீழ் உறை இனிய சிதறி, ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்! யாமே,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவினம் ஆகி, குவளைக்
குறுந் தாள் நாள்மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே.
உரை:-
மழைய கொட்ட. வானம் ஆய்தமாகிவிட்டது இருளை கிழக்கிறது மின்னல், மேகங்கள் இடிய முழங்குட்டும் மழை மொழியட்டும்
நானும்
என்னோட கடமை முடிந்து விட்டேன்,
இனி நான் செல்கிறேன்
குவளை மலர் மனக்கும் என்னவளின் கூந்தலில் நான் தலைய வைத்து மேத்தை போல உறங்குவேன்,
என்று ஆயர் தன்னோட மனைவி மீது உள்ள காதலை உரைக்கிறார்
Comments
Post a Comment