குறுந்தொகை 200
ஒளவையார் பாடிய பாடல் 200
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
மீமிசைத் தாஅய், வீசும் வளி கலந்து,
இழிதரும் புனலும்; வாரார் தோழி!
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே
கால மாரி மாலை மா மலை
இன் இசை உருமினம் முரலும்
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே.
உரை;-
முல்லை நிலம் அதோட அழகு அதிலும் இடைச்சி அழுகும்சேர்ந்து
அன்று ஒரு நாள் இடைச்சி ஆய்பாடியில்
மேகங்கள் மழைய பொழிந்து அவைகள் குன்றுகளில் நிரம்பி பாறையில் அருவியாய் கொட்டுகிறது கொட்டும் போது மழை சாரலில் பூவின் மனமும் காற்றில் வருகிறது, இடியோசையிம் இனிமையாக ஒலிக்கிறது , கார்காலம் நெருங்கிவிட்டது, அதற்கு முன்பு வந்துவிடுவேன் என்றார் இன்னும் வரவில்லையே என்று இடைச்சி தன்னோட தோழியிடம் கூறுகிறார்
Comments
Post a Comment