அகநானூறு 128


அகநானூறு 128, குறிஞ்சி பாடல்
கானகநாடனாக

  "இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில்
குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி,
கான நாடன் வரூஉம்,

பொருள்:-
மலைக்காடு இருண்ட காடு. இந்தக் காட்டில் கானநாடன் வருகிறான். சுனையில் பூத்திருக்கும் குவளைப் பூக்களைச் சூடிக்கொண்டு வருகிறான். அந்தப் பூக்களில் வண்டுகள் தேனுக்காக மொய்க்கின்றன

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்