நற்றினை
நற்றினை 21 விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர் அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ , வேண்டு அமர் நடையர் , மென்மெல வருக ! தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு ஏமதி , வலவ , தேரே ! உதுக் காண் உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக் காமரு தகைய கான வாரணம் பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி , நாள் இரை கவர மாட்டித் தன் பேடை நோக்கிய பெருந்தகு நிலையே ! பொருள்:- கோழிகள் எப்போதும் அன்புக்கு எடுத்துக்காட்டு தான் நாம் வீட்டி...