சங்க இலக்கியத்தில் ஆயர்கள் புறநானூற்றில் ஆயர்கள் சங்க இலக்கியமான புறநாற்றில் முல்லைநில மக்கள் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறம் -05 "எருமை அன்ன கருங்கல் இடைதோறும் ஆனின் பரக்கும் யானைய முன்பின் கானக நாடனை நீயோ பெரும! விளக்கும் :- எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே! அதாவது கானகநாடன் என்பது முல்லைநில மக்களின் தலைவனை குறிக்கும் காடும் காடு சார்ந்ததும் முல்லை நிலம் அகையால் கானகநாடன் என்கிற பெயரும் உண்டு இங்கே கானக நாடன் என்பது சேரனை குறிக்கிறது, சொற்பொருள் :- எருமை – எருமை மாடுகள், அன்ன – போல, கருங்கல் – கரிய கற்கள், இடைதோறும் – இடங்கள் எல்லாம், ஆனின் – மாடுகளைப் போல், பரக்கும் – பரவியிருக்கும், யானை – யானை, முன்பின் – வலிமையான, கானக – காடுகளை அகத்தே கொண்ட, நாடனை – நாட்டினை உடையனாய், நீயோ – நீ தான், பெரும – பெருமகனே...
யாதவரா? கோனாரா? ஒரு பார்வை இன்று பல யாதவ இளைஞர்கள் மத்தியில் இருப்பது நாம் யாதவரா கோனாரா என்று சில பேரு கோனார் தான் யாதவர் இல்லை என்றும் கூறுகிறார்கள், 🌹யாதவம் அதை பார்க்கும் முன்பு சில விசயத்தை நாம் பார்ப்போம் இந்த யாதவர்கள் என்று அழைக்கப்படும் முல்லைநில மக்கள் யார்? அவர்களின் தொழில் என்ன? ஆநிரை மேய்ப்பது பழம்காலத்தில் ஆயவெள்ளத்தார் மெய்யை விடாதே சூழ்ந்து புறங்காப்ப , (என்பது பாடல்) என்று ஆநிரைய காப்பவன் என்றும் கூறுகிறது, 🌹 சரி இந்த மக்கள் தான் இந்தியா முழுவதும் இருக்க ஒரே இனமா? என்று பார்க்கலாம் இங்கே தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம் என்ன கூறுகிறது என்றால்?, மாயோன் மேய காடுறை யுலகமும் என்கிறார்.! தொல்காப்பியம் யார் அந்த மாயோன் ? துவாரகைய ஆண்ட கண்ணன் தான் அந்த மாயோன், அவன் தான் முல்லைநில கடவுளாக பாவிக்கப்பட்டான், இந்த கண்ணனை வழிபடும் மக்களை தான் யாதவ் என்...
Comments
Post a Comment